Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது

September 24, 2019
in News, Politics, World
0

இது சிங்கள பௌத்த நாடு என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் தேரர்கள் தெரிவித்ததாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பௌத்த தேரர்கள் நீதிமன்ற உத்தரவு எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது எனக்கூறி தாக்க முற்பட்டதாக சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “பௌத்த தேரர்களின் செயற்பாடு குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவதற்காக நாங்கள் சென்ற சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் தலைமையிலான சில பிக்குகள் எங்களை தாக்க முற்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் பிக்குவை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். இது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும்.

நீதிமன்றத்தின் உரிய கட்டளையை பெற்றிருந்தாலும் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்யமுடியமல் போனது கவலைக்குரிய விடயம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு – சேவைகள் ஸ்தம்பிதம்!

Next Post

இம்ரான்கானுக்கு அன்புக் கட்டளையிட்ட சவுதி இளவரசர்

Next Post

இம்ரான்கானுக்கு அன்புக் கட்டளையிட்ட சவுதி இளவரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures