Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அஜித் பி. பெரேரா கோட்டாபய குறித்து கேள்வி

September 22, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  கோட்டாபய ராஜபக்ஸ தனது அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து விட்டதற்கான ஆவணங்களை வேட்புமனு தாக்கல் செய்யு முன்னர் வெளிப்படுத்த முடியுமா? என பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரஜாவுரிமையினை தான் இரத்து செய்து விட்டதாக வெறும் பேச்சளவில் மாத்திரமே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். உரிய ஆவணங்கள் ஏதும் இதுவரையில் உரிய இடத்திற்கும் நாட்டு மக்களுக்கும்  பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எமது நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எவரும் அமெரிக்க பிரஜையினை நாட்டின் ஜனாதிபதியாக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ரணில் இறுதி நேரத்திலாவது இணங்குவார்

Next Post

நஷ்டத்தில் இயங்கும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்!!

Next Post

நஷ்டத்தில் இயங்கும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures