Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் இறுதி நேரத்திலாவது இணங்குவார்

September 22, 2019
in News, Politics, World
0

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பயனில்லை எனவும், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தில் எப்படியாவது வெற்றிப்பெறுவதாகவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார  தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இறுதி நேரத்திலாவது ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றிக்கான சாட்சியாக இருப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ஸ்ரீ ல.சு.கட்சியில் 5 பேருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை

Next Post

அஜித் பி. பெரேரா கோட்டாபய குறித்து கேள்வி

Next Post

அஜித் பி. பெரேரா கோட்டாபய குறித்து கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures