Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டுள்ளது!!

September 22, 2019
in News, Politics, World
0

தற்போது வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டிருக்கிறது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்தகளத்தில் நின்று, அதனை வழிநடத்திய பீட்ல்மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தமிழ் மக்களால் வாக்களிக்க முடியுமெனின், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்து பாதுகாப்பு அமைச்சின் நிதி விவகாரங்கள் உள்ளடங்கலான விவகாரங்களைக் கையாண்ட கோட்டாபய ராஜபக்ஷவை ஏன் ஆதரிக்க முடியாது.

தற்போது வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் 29ஆம் திகதி லேக்ஹவுஸிற்கு முன்பாக நாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கும் கூட்டத்தின் போது இதுகுறித்த யோசனை ஒன்றையும் நிறைவேற்றவிருக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சஜித் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிப்பது மாத்திரமே எஞ்சியுள்ளது !!

Next Post

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வாக்களிக்கவில்லை!!

Next Post

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வாக்களிக்கவில்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures