Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எனக்கு சட்டத்தை உருவாக்கவும் முடியும் உடைக்கவும் முடியும்

September 21, 2019
in News, Politics, World
0

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர்  ஜெனரல் தில்ருக்ஷி டயஸ், அவன்கார்ட் மெரிடைஸ்  நிறுவனத்திற்கு  எதிரான  வழக்குத் தொடர்பாக இப்போது வருத்தமடைந்துள்ளதுடன், அவன்கார்ட்  தலைவர் நிசங்க சேனாதிபதியின் வணிகங்களை பாதிக்கும் என்பதை அறிந்திருந்தால், ஒருபோதும் அத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டேன்  என்றும்  அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நிசங்க சேனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலிலே  அவர் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

இதற்கு அரசியல் அழுத்தம் தான் காரணம் என்றும்  ஒப்புக்கொண்டுள்ளார்.

Previous Post

பின்கதவால் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள ரணில் முயற்சி!!

Next Post

பேருந்தில் குண்டு வெடித்து 12 பேர் பலி!!

Next Post

பேருந்தில் குண்டு வெடித்து 12 பேர் பலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures