Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.கட்சியின் தீர்மானம் குறித்து சஜித் கருத்து

September 21, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் கிடைக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் கட்சிக்குள் எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது கிடைக்கப் பெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியினதும் சிவில் அமைப்புகளினதும் முழுமையான ஆதரவு எனக்கு கிடைத்துள்ளது. அத்துடன், வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் முழுமையான ஆதரவையும் பெற்றுக்கொள்வேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம்- அகில

Next Post

SLFP-SLPP இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை

Next Post

SLFP-SLPP இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures