Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நம்பிக்கையின்மை ஏற்பட்டால் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது – மஹிந்த!

August 24, 2019
in News, Politics, World
0

இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியாது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் அஹகமட் ஷகீட் இற்கும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

நாடாளுமன்றக் கட்;டடத்தொகுதியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஐ.நா பிரிதிநிதி இலங்கையில் இனங்களுக்கிடையில் மதம் தொடர்பாக சிறந்த நல்லிணக்கம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மதம் தொடர்பாக கற்பதற்காக அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

முப்படையினருக்கும் தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் வர்த்தமானி

Next Post

சஜித்தை வேட்பாளராக களமிறக்காது ஐ.தே க – மங்கள!

Next Post

சஜித்தை வேட்பாளராக களமிறக்காது ஐ.தே க – மங்கள!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures