Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் வீசிய கடும் காற்று !!

August 22, 2019
in News, Politics, World
0

கிளிநொச்சியில் வீசிய கடும் காற்று காரணமாக மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட முகமாலை இந்திரபுரம் பகுதியில் 19 வருடங்களின் பின்னர் மீள்குடியேரிய மக்கள் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்

இந்நிலையில், குறித்த பகுதியில் நேற்று   காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்கு வசிக்கும் மக்கள் குடியிருந்த தற்காலிக வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அத்துடன் அவர்களின் உடமைகளும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தாம் இங்கு மீள்குடியேரியபோது,  தரப்பால்கள் வழங்கப்பட்டதாகவும் எனினும் அவை தற்போது பழுதடைந்துவிட்டதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Previous Post

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த படகு சேவை!

Next Post

பாராளுமன்றத்தில் 24 பேர் வழுக்கி வீழ்ந்து காயம்

Next Post

பாராளுமன்றத்தில் 24 பேர் வழுக்கி வீழ்ந்து காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures