Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயரிய கட்டிடங்களின் மீது சாகசம் புரியும் இளைஞன்

August 20, 2019
in News, Politics, World
0

உக்ரைனில் இளைஞர் ஒருவன் உயரிய கட்டிடத்தின் மீதிருந்து தலைகீழாகத் தொங்கியபடி படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளான்.

சைய் (Shiey) என அழைக்கப்படும் நபர் ஒருவர் உலகின் பல உயரிய கட்டிடங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சங்களுக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி அனாயசமாக நடத்தல் போன்ற காரியங்களைப் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். தனது நண்பனின் உதவியோடு முகத்தை அடையாளம் காட்டிக் கொள்ளாது ஐரோப்பாவின் உயரிய கட்டிடங்களில் சாதனை செய்த அந்த நபர், தற்போது உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் புதிய சாகசத்தை நிகழ்த்தியுள்ளான்.

கட்டிடத்தின் கைப்பிடிமானத்துக்காக வைக்கப்பட்ட கம்பியின் அடிப்பாகத்தில் பாதங்களை விட்டு, பிடிமானம் ஏற்படுத்திக் கொண்டு, அருகிலிருந்த சுவரின் விளிம்பில் இருந்து ஆபத்தை உணராது தலைகீழாகத் தொங்கியபடி கீவ் நகரின் அழகைக் காட்சிப்படுத்தியுள்ளான்.

Previous Post

நிறுத்தப்பட்ட கார்களுக்குள் 2 குழந்தைகள் பரிதாப மரணம்

Next Post

காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு பாகிஸ்தான் கொண்டு செல்ல முயற்சி

Next Post

காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு பாகிஸ்தான் கொண்டு செல்ல முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures