Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பனிப்பாறைகள் வேகமாக உருகுவது மோசமான விளைவை ஏற்படுத்தும் – நாசா

August 20, 2019
in News, Politics, World
0

கிரீன்லாந்து தீவில் பனிக்கட்டி உருகும் வேகம் மிக அதிகமா இருப்பதாக நாசா கவலை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்ததால் பனி அதிகம் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் கூட வெப்பத்தின் தாக்கத்தினால் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர்.

இந்நிலையில் பருவநிலை மாறுபாடு காரணமாக உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் கடுமையாக உருகி வருகின்றன.

கடந்த 2ம் தேதி ஒரே நாளில் மட்டும் 12 புள்ளி 5 பில்லியன் டன் அளவிற்கு பனிப்பாறை உருகியது. இந்நிலையில் குலுசுக் என்ற இடத்தில் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகும் வேகம் மிக வேகமாக இருப்பதாகவும், அதன் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பனிக்கட்டிகளும், பனிப்பாறைகளாகவும் காணப்பட்ட இடம் தற்போது நீராக மாறியிருப்பது மோசமான சூழ்நிலையைக் குறிப்பதாக இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Previous Post

பொலிவியாவில் கொழுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத்தீ

Next Post

சீனாவின் முடிவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடரும் கலவரம்

Next Post

சீனாவின் முடிவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடரும் கலவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures