Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும் ஆற்று வெள்ளம்

August 13, 2019
in News, Politics, World
0

சுவிட்சர்லாந்தில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கழிவுநீர் கலந்த வெள்ளம், கரையோரம் இருந்த திராட்சை தோட்டத்துக்குள் புகுந்தது. அந்நாட்டின் ஆல்ப் மலை அமைந்துள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு, ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாமோசன் டவுனில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காரில் சென்ற 6 வயது சிறுமி உட்பட 2 பேர் மாயமாகினர்.

அவர்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில், தொடர் மழையில் நிரம்பி வழிந்த லாசென்ட்சே ஆற்றில், கழிவுநீர் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீரின் வேகத்தில் கரையோரம் இருந்த திராட்சை தோட்டத்தில் வெள்ளம் புகுந்து தோட்டத்தை சேதப்படுத்தியதோடு, அதன் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலமும் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சேதமடைந்தன.

Previous Post

கொடூர பசியில் தன் வாலை தானே விழுங்கிய பாம்பு

Next Post

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரக்தி

Next Post

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures