Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைச்சாலைகளை கட்ட, புதுப்பிக்க 3 பில்லியன் டொலர்

August 12, 2019
in News, Politics, World
0

இங்கிலாந்தில் 3 பில்லியன் டாலர் செலவில் புதிய சிறைகள் கட்டுவதற்கும், தற்போதுள்ள சிறைகளை புதுப்பிப்பதற்கும் நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 10 ஆயிரம் புதிய சிறைச்சாலைகள் கட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று , பழைய சிறைச்சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும் என்றும், இவ்விரு பணிகளுக்காக 2.3 3 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 20 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளை பணி நியமனம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பிரபல நடிகை சுகன்யா நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் வழிபாடு..!

Next Post

வெள்ளத்தில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு

Next Post

வெள்ளத்தில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures