Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முதலில் மாகாணசபை தேர்தலை நடத்தவும் – நடராஜா வேண்டுகோள்!

August 4, 2019
in News, Politics, World
0

மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்திற்கொள்ளாமல் ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் கருத்திற்கொண்டே செயற்படுவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலோ ஜனாதிபதி தேர்தலோ முக்கியமல்ல, மாகாணசபை தேர்தலே தேவையாகவுள்ளதாகவும் மாகாணசபை தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யாவிட்டாலும் ஓரளவு அவர்களின் தேவையினை பூர்த்திசெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்!

Next Post

கட்சியை கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்குஇடமளிக்க முடியாது

Next Post

கட்சியை கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்குஇடமளிக்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures