Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு- ஐ.தே.க.

August 1, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரேயே அறிவிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை முகம்கொடுப்பதற்கு தேவையான பலத்தை திரட்டுவதற்கான கூட்டணி எதிர்வரும் ஐந்தாம் திகதி அமைக்கப்படவுள்ளது. இக்கூட்டணியில் பங்குகொள்ளும் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என்பவற்றின் கருத்துக்களுக்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளக் கூடிய பொருத்தமான ஒரு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

அல்குர்ஆனிலுள்ள சில வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்- கலாநிதி ஓமல்பே தேரர்

Next Post

இரு ஜனாதிபதிகளும் சந்தித்துப் பேசியதன் பின்னர் இறுதித் தீர்மானம்- டளஸ் எம்.பி.

Next Post

இரு ஜனாதிபதிகளும் சந்தித்துப் பேசியதன் பின்னர் இறுதித் தீர்மானம்- டளஸ் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures