Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள்

July 31, 2019
in News, Politics, World
0

ஹாங்காங் அரசுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள், மெட்ரோ ரயில்களை இயங்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரிக்க வகை செய்யும் மசோதவை எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.image

கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் மசோதா நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும், அரசின் தலைவர் கேரி லேம் (Carrie Lam) பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தி போராட்டம் நடைபெற்றது. ரயிலின் தானியங்கி கதவுகளை மறித்து நின்ற போராட்டக்காரர்கள் அவற்றை திறக்க விடாமலும், பயணிகளை ரயிலுக்குள் செல்ல விடாமலும் செய்தனர்.

சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே சிறு மோதல்களும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Previous Post

மலேசியாவின் புதிய மன்னராக அல்-சுல்தான் அப்துல்லா முடிசூட்டப்பட்டார்

Next Post

எரிகுழம்புகளை வெளியேற்றி வரும் உபினாஸ் மலையோரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Next Post

எரிகுழம்புகளை வெளியேற்றி வரும் உபினாஸ் மலையோரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures