Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல் எண்ணெய்..!

July 31, 2019
in News, Politics, World
0

சிலி நாட்டின் தெற்கு பகுதியான படகோனியா கடல் பரப்பில் கொட்டியிருக்கும் டீசலை அகற்றும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

குயரெல்லோ (Guarello) தீவிலிருந்து 150 மைல் தூரத்துக்கு பியர்டோ நட்டேல்ஸ் டவுன் வரையிலான கடல் பரப்பில், கடந்த சனிக்கிழமை 40,000 லிட்டர் டீசல் எண்ணெய் கொட்டியது.

இதுகுறித்து கேப் என்ற சுரங்க நிறுவனம் தகவல் அளித்ததை தொடர்ந்து, கடற்படையினர் கடலில் கலந்த எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுள்ளனர்.

மேலும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளின் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் பணியை விரைந்து முடிக்கவும் சிலி கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடலில் டீசல் கொட்டியது எப்படி என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்

Previous Post

ஸ்கேட்டிங் போட்டியில் 11 வயதே ஆன சிறுமி முதலிடம்

Next Post

மலேசியாவின் புதிய மன்னராக அல்-சுல்தான் அப்துல்லா முடிசூட்டப்பட்டார்

Next Post

மலேசியாவின் புதிய மன்னராக அல்-சுல்தான் அப்துல்லா முடிசூட்டப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures