Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் சத்தியப்பிரமாணம்

July 30, 2019
in News, Politics, World
0

அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் தமது பதவிகளை மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அமீர் அலி மற்றும் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவும் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

Previous Post

என் குடும்பத்துக்கு எதிரான சதி அரசியலமைப்பில் – மஹிந்த

Next Post

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு 3 ஆம் தவணை செப். 2 இல், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 15 இல்

Next Post

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு 3 ஆம் தவணை செப். 2 இல், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 15 இல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures