Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கார்கில் பகுதியில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

July 26, 2019
in News, Politics, World
0

கார்கில் போர் வெற்றியின் 20வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கார்கில் பகுதியில் டிராஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொள்கின்றனர். மேலும் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

கடந்த 14 ஆம் தேதி கார்கில் வெற்றி ஜோதியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டெல்லியில் ஏற்றி வைத்தார். 9 நகரங்களின் வழியாக எடுத்து வரப்பட்ட அந்த ஜோதி இன்று ராணுவ தளபதியிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் போர் நினைவிடத்தில் உள்ள ஜோதியுடன் இணைக்கப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் நாள் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளை வெற்றிகரமாக இந்திய ராணுவம் விரட்டியடித்தது. போர் முடிந்ததாக கருதப்படும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சாதி சர்ச்சையில் A1 சந்தானம்…!

Next Post

காவிரியில் தண்ணீர் திறப்பை அதிகரித்தது கர்நாடகம்

Next Post

காவிரியில் தண்ணீர் திறப்பை அதிகரித்தது கர்நாடகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures