Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

34 பேருடன் ஐ.எஸ்.அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்ற என்.கே இளங்ககோன்

July 25, 2019
in News, Politics, World
0

ஐ.எஸ். அமைப்புடன் இணைந்துக்கொள்வதற்காக, 5 பேர் தமது குடும்ப உறுப்பினர்களுடன் சிரியாவுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது என முன்னாள் பொலஸ் மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று  முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

2015 ஆம் ஆண்டு குறித்த 5 பேரும் தமது குடும்ப உறுப்பினர்கள் 34 பேருடன் சிரியாவுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது என அவர் கூறினார்.

இந்தத் தகவல் குறித்து பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்க புலனாய்வு சேவை தனக்கு கீழ் இல்லாவிட்டாலும் தற்போதைய பணிப்பாளருக்கு, முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பாக அறிவுரை வழங்கியுள்ளதாகவும் என்.கே இளங்ககோன் குறிப்பிட்டார்.

Previous Post

சிலை உடைப்பு விவகாரம் – சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Next Post

மன்னாரில் 385 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்பு!

Next Post

மன்னாரில் 385 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures