Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கன்னியா வெந்நீருற்று பகுதியில் விகாரை கட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை

July 23, 2019
in News, Politics, World
0

திருக்கோணமலை- கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் அத்துமீறல் குறித்து  திருகோணமலை, மாணிக்கவாசகர் வீதி, இலக்கம் 66இல் வசித்து வரும் கோகில ரமணி திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டு மனு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous Post

எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன்- ஜனாதிபதி

Next Post

தேர்தலை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்- தே.ஆ. தலைவர் மஹிந்த

Next Post

தேர்தலை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்- தே.ஆ. தலைவர் மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures