Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இவ்வருடத்தில் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழப்பு

July 17, 2019
in News, Politics, World
0

இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் 28 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு தீவிரம் அடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

மாணவர்கள் வீதியில் நின்றால் அழைத்துச் செல்வோம் – நிட்டம்புவ பொலிஸ்

Next Post

அரச நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பது தடை 

Next Post

அரச நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பது தடை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures