Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

July 17, 2019
in News, Politics, World
0

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்ப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

இதேவேளை மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் ஏனைய கட்சிகள் என அனைவரும் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அமைச்சர் சஜித் உள்ளிட்ட சிலர் ஜனாதிபதியின் கருத்தினை ஆதரிக்கும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மரண தண்டனை அவசியம் என்கின்றார் வாசுதேவ

Next Post

திருமண வீட்டுக்கு போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Next Post

திருமண வீட்டுக்கு போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures