Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2020இன் பின்னர் இலத்திரனியல் தேர்தல் முறை

July 15, 2019
in News, Politics, World
0

2020ம் ஆண்டின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்கு இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கொள்கை அடிப்படையில் உடன்பட்டதாகவும் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து வரும் தேர்தல்களில் இலத்திரனியல் வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் அமைச்சர் பதவி பெறப்படும் – ரிஷாட்

Next Post

புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Next Post

புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures