Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டடம் இடிந்து இருவர் பலி

July 14, 2019
in News, Politics, World
0

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம், குமர்ஹட்டியில் உணவக கட்டடம் இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இடிந்தது. அப்போது, அந்த கட்டடத்தில், 30 ராணுவ வீரர்கள், 7 பொது மக்கள் இருந்தனர்.

தகவல் அறிந்த தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 18 ராணுவ வீரர்கள், 5 பொது மக்களை அவர்கள் மீட்டனர். 2 பேரது சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் 14 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், கடைசியாக கிடைத்த தகவல்ப்படி, 23 பேர் மீட்கப்பட்டனர்.

ராணுவ ஜவான் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறேன்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்ட விமானத்தில் போதை பொருள்

Next Post

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாலாசாகேப் திராட்

Next Post

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பாலாசாகேப் திராட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures