Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ ல.பொ.ஜ.பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடிப்படைவாதிகளுக்கு இடமில்லை- யாபா

July 14, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்  எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள அடிப்படைவாதிகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒருபோதும் இடம் கிடையாது.

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து  இடம்பெறும்  பொதுத்தேர்தலிலும்  பொதுஜன  பெரமுனவே வெற்றிப் பெறும் என்பதில்  எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

இலங்கை அரசியல் தொடர்பில் கொழும்பில் இரகசிய பேச்சு

Next Post

மஹிந்த ஆட்சி நிலைத்திருந்தால் இலங்கைக்கு பொருளாதார தடை

Next Post

மஹிந்த ஆட்சி நிலைத்திருந்தால் இலங்கைக்கு பொருளாதார தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures