Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படையினர் வசமிருந்த மேலும் பல ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம்

July 13, 2019
in News, Politics, World
0

பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொது மக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் யுத்தகாலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளே மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2,963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது

Next Post

ஐ.தே.க.யின் பின்னாசன எம்.பி.க்கள் சிலர் ரிசாட் பதியுதீனுக்கு எதிர்ப்பு

Next Post

ஐ.தே.க.யின் பின்னாசன எம்.பி.க்கள் சிலர் ரிசாட் பதியுதீனுக்கு எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures