Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது

July 13, 2019
in News, Politics, World
0

கடந்த ஏப்ரல் 21  பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமிடம் நுவரெலிய முகாம் ஒன்றில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர்  மஹரகம பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி

Next Post

படையினர் வசமிருந்த மேலும் பல ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம்

Next Post

படையினர் வசமிருந்த மேலும் பல ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures