Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூஜித்த ஜயசுந்தரவிடம் பெறப்படவுள்ள வாக்குமூலம்

July 7, 2019
in News, Politics, World
0

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலை தடுக்க தவறிய குற்றத்தின் அடிப்படையில் இவர் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும்

Next Post

இன்று கண்டியில் பௌத்த மாநாடு…!!

Next Post

இன்று கண்டியில் பௌத்த மாநாடு…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures