Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள தொடருந்து சேவைகள்

July 5, 2019
in News, Politics, World
0

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.இன்று காலை முதல் உரிய நேரத்துக்கு தொடர்ந்து சேவைகள் இயக்கப்படுவதாக, தொடருந்து பிரதான கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்கள முகாமையாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் கொடுத்ததமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து ஊழியர் தொழிற்சங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

எனினும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.

கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்து தொடருந்து பணியாளர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தநிலையில், அந்த நடவடிக்கைகளை கைவிடுமாறு தொடருந்து முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.

Previous Post

காவல் துறையினருக்கு பரிசுகள்

Next Post

அறுவருக்கும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்…!

Next Post

அறுவருக்கும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures