Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரபாகரன் குறித்த ஜனாதிபதியின் கருத்து தவறானது- சி.வி

July 5, 2019
in News, Politics, World
0

போதைப் பொருள் விற்றே பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின்  குற்றச்சாட்டு தவறானது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரங்கள்,சாட்சியங்களை வைத்திருக்கின்றார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று(04) இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இலங்கை எப்போது முஸ்லிம் நாடாக மாறும்!!

Next Post

ஹேமசிரி பெர்னாண்டோ,பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விமர்சனங்கள்!!

Next Post

ஹேமசிரி பெர்னாண்டோ,பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விமர்சனங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures