Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமஷ்டி தீர்வையும் அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்

July 4, 2019
in News, Politics, World
0

தமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதயசுத்தியுடன் முழு முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “புதிய அரசியல் யாப்பு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டோம்.

குறிப்பாக அரசியல் அமைப்பு குழுவில் அங்கம் வகித்ததோடு, 6 உபகுழுக்களில் அங்கம் வகித்து முழுமையான கருத்துக்களையும் வழங்கியிருந்தோம். ஆனால் அதனை இலங்கை அரசு உதாசீனம் செய்து ஏமாற்றிவிட்டது.

தமிழர்கள் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது அதனையும் புறந்தள்ளவே இலங்கை அரசு முயற்சிக்கிறது” என மேலும் தெரிவித்தார்.

Previous Post

கிளிநொச்சியில் கோர விபத்து

Next Post

மின்சாரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

Next Post

மின்சாரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures