Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எந்தவித அறிவித்தலுமின்றி எனக்கு எதிர்க்கட்சி ஆசனம் வழங்கியுள்ளனர்

June 20, 2019
in News, Politics, World
0

எந்தவித அறிவித்தலுமின்றி தனக்கு எதிர்க்கட்சி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

51 நாட்கள் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் தனக்கு எதிர்கட்சி ஆசனம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசனம் வழங்குவதற்கு முன்னர் தன்னிடம் அது தொடர்பில் கருத்துக்கள் கேட்கப்படவில்லை எனவும் அது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை எனவும் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் தான் ஆராயவில்லை எனவும், முறைப்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும், எந்த பகுதியில் இருந்தாலும் தனது வேலையை சரியாக செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

துமிந்த சில்வாவின் அறையில் இருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் மீட்பு

Next Post

ராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட சிறுமி அரசு வேலை கேட்கிறார்

Next Post

ராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட சிறுமி அரசு வேலை கேட்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures