Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஸஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் தொடர்பில் காத்தான்குடி OIC தகவல்

June 19, 2019
in News, Politics, World
0

ஸஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வைத்தே தீவிரவாதவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், ஸஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் காத்தான்குடியை விட்டு வெளியேறியதிலிருந்து அங்கு அமைதியான சூழலே நிலவியதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில்  செவ்வாய்க்கிழமை சாட்சியம் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

Previous Post

இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்பு

Next Post

நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி

Next Post

நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures