Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கோத்தாபய முன்வைத்த இரண்டு மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி

June 19, 2019
in News, Politics, World
0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்வைத்த இரண்டு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

டி.ஏ ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணிப்பு தொடர்பில் விசேட நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆரம்பகட்ட ஆட்சபனை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதிகளான அசல வென்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

குறித்த மனுக்கள் தொடர்பில் சட்ட நிலைமைகள் இல்லை என தெரிவித்து இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் நாட்டிற்கு அவசியம்!!

Next Post

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

Next Post

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures