Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டு. தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் வழங்குமாறு ரத்ன தேரர் கோரிக்கை

June 19, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல்களை வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இன்று உயர்கல்வி அமைச்சில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் செயல்பட உயர்கல்வி அமைச்சின் கீழ். வேறொரு காரியாலயம் கோட்டே பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளதாக அங்கிருந்த பிரதி செயலாளர் அத்துரலியே ரத்ன தேரரிடம் தெரிவித்துள்ள அதேவேளை, நாளைய தினம் அங்கு சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஜனாதிபதிக்கெதிரான 600 கடிதங்கள்

Next Post

NTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் வழங்கிய நபருக்கு பிணை

Next Post

NTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் வழங்கிய நபருக்கு பிணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures