Saturday, September 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனப்பிரச்சினைக்கான தீர்வை மைத்திரி முடக்கிவிட்டார் – சிவமோகன்

June 18, 2019
in News, Politics, World
0

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவமோகன் தெரிவித்தார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு என்றும் ஆதரவு வழங்கியதில்லை என்றும் அவர் கூறினார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இனப் பிரச்சினைக்கான தீர்வு முடக்கப்பட்டுவிட்டது. இனவாதிகளால் பின்தள்ளப்பட்டு பின்னர் இனவாதிகளுடன் ஒன்று சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை முடக்கிவிட்டார்.

இந்த அரசுக்கு நாம் ஆதரவானவர்கள் அல்லர். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களை அரசாட்சிக்கு கொண்டுவராமல் தடுப்பதற்கான நடவடிக்கையையே நாம் முன்னெடுக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

Previous Post

படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Next Post

ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

Next Post

ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures