Saturday, September 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விண்ணப்ப படிவத்தில் தகவல் வழங்க முடியாது- அரச உயர் அதிகாரி

June 18, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் தற்போது பொலிசாரினால் பெறப்படும் தகவலிற்கான விண்ணப்ப படிவத்தில் தகவல் வழங்க முடியாது என ஓர் அரச உயர் அதிகாரி எழுதி வழங்கியுள்ளார்.

நாட்டில் ஏப்பிரல் 21ம் திகதி இடம்பெற்ற அனர்த்தத்தின் பின்னர் பொலிசார் ஓர் படிவம் மூலம் சகல வீடுகளிலும் நிரந்நரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வசிக்கும் விபரங்களை படிவம் மூலம் எழுத்தில் திரட்டுகின்றனர்.

இதற்காக கிராம சேவகர்களின் ஊடாக விண்ணப்ப படிவத்தை வழங்கி பூரணப்படுத்தி பெற்றுக்கொள்கின்றனர்.

இவ்வாறு பொலிசார் கோரும் விபரம்  சட்டவிரோதமானது எனவும் அதனால் குறித்த விபரத்தினை வழங்க முடியாது என்பதனால் மேற்படி படிவத்தில் ” விபரம் வழங்க முடியாது” என எழுதிய படிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கிராம சேவகர் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது.

Previous Post

வாக்காளர் பட்டியலிற்கும் விபரம் கோரும் படிவத்திற்கும் தொடர்பு இல்லை !!

Next Post

“தமிழில் பதவி ஏற்போம்” – எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்

Next Post

“தமிழில் பதவி ஏற்போம்” - எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures