Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிராக பேரணி

June 17, 2019
in News, Politics, World
0

போதைப்பொருள் மற்றும் புகைத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இன்று  காலை 9.30 மணியளவில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணியானது பிரதான வீதி, சுண்டுக்குழி சந்தி வழியாக கண்டி வீதியை சென்றடைந்து, அங்கிருந்து பழைய பூங்கா வீதியிலுள்ள பிரதேச செயலகத்தில் நிறைவடைந்துள்ளது.

இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள், போதை மற்றும் புகைத்தலை தடுக்கும் வகையிலான வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாதிரியார்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் பேரணியாக சென்று புகைத்தலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

முகப்புத்தகத்தின் ஊடாக களியாட்ட நிகழ்வு – 51 பேர் கைது

Next Post

காணிப்பிணக்கினால் ஏற்பட்ட கொலை

Next Post

காணிப்பிணக்கினால் ஏற்பட்ட கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures