Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகினால் மகிழ்ச்சி

June 17, 2019
in News, Politics, World
0

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று கண்டியில் நடைபெற்ற பொசன் நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:
தற்பொழுது கிடைத்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி, எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்குவர் என எமது சமல் ராஜபக்ஷ அவர்கள். இதை உண்மையிலேயே நாம் அறிந்திருக்கவில்லை. நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை நாடு நாசமடைந்ததற்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்புக் கூறவேண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

யாழில். மாதா சிலை உடைப்பு

Next Post

இந்திய 89 ஓட்டங்களால் வெற்றி

Next Post
இந்திய 89 ஓட்டங்களால் வெற்றி

இந்திய 89 ஓட்டங்களால் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures