Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்குகளைக் கொள்ளையடிக்கவே தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டுமென கூறப்படுகிறது – டக்ளஸ்

June 16, 2019
in News, Politics, World
0
வாக்குகளைக் கொள்ளையடிக்கவே தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டுமென கூறப்படுகிறது – டக்ளஸ்

தமிழர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காகவே, தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தினார்.

மேலும், அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக மக்களின் ஆணையைப் பெற்று, கூட்டணி அமைத்துக்கொள்வதே ஆரோக்கியமான வழிமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி மூளாய் பகுதிக்கான சிற்றூர்தி சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், தமிழ் தலைமைகளிடம் ஐக்கியம் இருக்கவேண்டியது அவசியமே. ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும் எனக்கூறுவது தமிழர்களது வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கான ஒரு திட்டமேயென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

காணாமல் போயிருந்த மாணவி சடலமாக கண்டெடுப்பு!

Next Post

கூட்டாக பதவி விலகல் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது

Next Post

கூட்டாக பதவி விலகல் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures