Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.

June 16, 2019
in News, Politics, World
0

தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.

அதன்படி அவர் இன்று  இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் பயணமாக கடந்த 13ஆம் திகதி தஜிகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.

அவரின் குறித்த விஜயத்தின்போது சில முக்கிய அதிகாரிகளும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மீண்டும் கூடவுள்ளது தெரிவுக்குழு!!

Next Post

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் – 20 ஆண்டு சிறை

Next Post

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் - 20 ஆண்டு சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures