Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரை

June 15, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

முனைக்காடு மேற்கு பிரதேசத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் தரித்திருந்த மோட்டார் சைக்கிளே நேற்று   மாலை இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் யாரென இதுவரையில் அறியப்படாததோடு, எதற்காக அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் தரித்து நின்றது என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

சீனாவின் புதிய முயற்சி குறித்து அமெரிக்கா அதிருப்தி!

Next Post

ஹட்டனில் மோதல்: 5 சிறுவர்கள் சீர்த்திருத்தப் பள்ளியில் ஒப்படைப்பு

Next Post

ஹட்டனில் மோதல்: 5 சிறுவர்கள் சீர்த்திருத்தப் பள்ளியில் ஒப்படைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures