Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வன்னிப் பகுதியில் பெயர் மாற்றுவோர் தொகை அதிகரிப்பு

June 15, 2019
in News, Politics, World
0

வன்னிப் பகுதியில் அழகான தமிழ்ப் பெயர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெயர்களை அதிகமானோர் அண்மைக்காலமாக மீண்டும் தமது பெயர்களை பழைய பெயர்களிற்கே மாற்றம் செய்வதாக மாவட்டச் செயலக பதிவாளர் அலுவகம் தெரிவிக்கின்றது.

2006ஆம் ஆண்டிற்கு முன்னர் வன்னிப் பகுதியில் பல சிறுவர்களின் பெயர்கள் தமிழ் பெயராக கானப்படவில்லை என்பதனால் சிறுவர்களின் பெயரை தமிழ் பெயராக பெற்றோர் விருப்பத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பலர் இரு பெயர் தடுமாற்றாம் சிலர் விரும்பாமை , சிலர் எண்சோதிடம் எனக் காரணம் காட்டியும் சிலர் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் கானப்படுகின்றனர்.

இதன் அடிப்படையில் பலரும் பதிவாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தமது பெயர்களை மூன்றாவது முறையாகவும் மாற்றம் செய்வது அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் மாகாண பதிவாளர. நாயகத்தின் அலுவலகத்தில் விபரம் கோரிய சமயம் பலர்.

அவ்வாறு பெயர் மாற்றத்தில் ஈடுபடுவதனை உறுதி செய்த்தோடு பெயரினை எத்தனை தடவை வேண்டுமானாலும் ஒருவர் மாற்றுவது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனத் தெரிவித்தனர் .

Previous Post

மன்னாரிலும் புத்தளத்திலும் ஒரே நேரம் சமுர்த்தி உதவி பெற்றோர் !!

Next Post

சீனாவின் புதிய முயற்சி குறித்து அமெரிக்கா அதிருப்தி!

Next Post

சீனாவின் புதிய முயற்சி குறித்து அமெரிக்கா அதிருப்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures