Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

11 பேருக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

June 11, 2019
in News, Politics, World
0
கதுவா சிறுமி கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கடந்த மே மாதம் 12 ஆம் திகதி குளியாப்பிட்டி நகரிலுள்ள முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல் நடாத்தி சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 11 சந்தேகநபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று குளியாப்பிட்டி மஜிஸ்ட்ரேட் ஜனனி எஸ். விஜேதுங்க உத்தரவிட்டுள்ளார்.

குளியாப்பிட்டியை அண்டிய கிராமங்கள் பலவற்றைச் சேர்ந்த 11 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பொலிஸாரும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியும் முன்வைத்த சாட்சிகளை கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை, விசாணைக்கு எடுத்துக் கொள்ளும் மேற்குறித்த தினத்தில் பொருத்தமான தீர்ப்பொன்றை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல- விஜேதாச ராஜபக்ஸ

Next Post

முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்களத்தில் நல்லிணக்கமும், தமிழில் இனவாதம் பேசுகின்றனர்- மஹிந்த

Next Post

முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்களத்தில் நல்லிணக்கமும், தமிழில் இனவாதம் பேசுகின்றனர்- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures