Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்களிடம் இல்லாமல் போயுள்ளது – ரணில்

June 10, 2019
in News, Politics, World
0
அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்களிடம் இல்லாமல் போயுள்ளது – ரணில்

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்களிடம் இல்லாமல் போயுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். அரசாங்கம் மீது மாத்திரமல்ல. எதிர்க்கட்சி மீதும் அவர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

சிலர் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறுகின்றனர். நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு பழைய முறையில் அரசியல் செய்து முன்னேற முடியாது.

எனவே எனக்கும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் புதிதாக சிந்திக்கும் பொறுப்பு உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நியுசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

தமிழை யார் பேசினாலும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் பெரும்பான்மையினர்!!

Next Post
தமிழை யார் பேசினாலும் சந்தேக கண்ணோட்டத்தில்  பார்க்கும் பெரும்பான்மையினர்!!

தமிழை யார் பேசினாலும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் பெரும்பான்மையினர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures