Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டட கூரை உடைந்து விழுந்ததில் பெண் பொலிஸ் காயம்

June 9, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றத்தடுப்பு பிரிவுக் கட்டட கூரை மின்விசிறி உடைந்து கீழே விழுந்ததில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று காலையில் இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் சம்பவதினமான நேற்று காலை 10.30 மணியளவில் குறித்த பிரிவில், இயங்கி கொண்டிருந்த கூரை மின்விசிறி திடீரென உடைந்து வீழ்ந்தததையடுத்து அங்கிருந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

குறித்த மின்விசிறியின் ஆணி கழன்றதாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி

Next Post

பாலியல் பலாத்கார வழக்கில் நெய்மர் பரபரப்பு வாக்குமூலம்

Next Post
பாலியல் பலாத்கார வழக்கில் நெய்மர் பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் பலாத்கார வழக்கில் நெய்மர் பரபரப்பு வாக்குமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures