Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு தொகுதி கஞ்சாப்பொதிகள் மீட்பு

June 7, 2019
in News, Politics, World
0
ஒரு தொகுதி கஞ்சாப்பொதிகள் மீட்பு

மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 140 கிலோ 760 கிராம் நிறை கொண்ட கேரளக் கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர் படகொன்றிலிருந்து குறித்த கேரளக்கஞ்சா நேற்று  கைப்பற்றப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே குறித்த டோலர் படகில் இருந்து கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் டோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

முஸ்லிம்கள்மீது வன்முறை தொடர்ந்தால் பொருளாதார தடை !!

Next Post

தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

Next Post

தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures