Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக 20 கோடி ரூபாய் நஷ்டஈடு!

June 5, 2019
in News, Politics, World
0

நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.

இத் தகவலை இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த 174 பேரின் குடும்பங்களுக்காகவும் காயமடைந்த 248 பேருக்கும் குறித்த நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட தேவாலயங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் அத்துரலிய ரத்தன தேரர்!

Next Post

இலங்கையில் காத்திருக்கும் பேராபத்து!

Next Post
இலங்கையில் காத்திருக்கும் பேராபத்து!

இலங்கையில் காத்திருக்கும் பேராபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures