Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய ஜனாதிபதி வேட்பாளரிடம் சில கோரிக்கைகளை முன்வைபோம்

June 2, 2019
in News, Politics, World
0
புதிய ஜனாதிபதி வேட்பாளரிடம் சில கோரிக்கைகளை முன்வைபோம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதி வேட்பாளரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து அவருக்கு ஆதரவு வழங்குவோமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை, லோகி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பழனி திகாம்பரம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எமது மக்களை காலம் காலமாக ஏமாற்றி வந்தவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஏமாற்றுவதற்கு முனைவார்கள்.

ஆகையால் மக்கள்  இவ்விடயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் மாறாக ஏமாறி வாக்களிப்பீர்களாயின் தனி வீட்டுத்திட்டமொன்று இல்லாமல் போய்விடும்.

இதேவேளை எமது நோக்கம் மலையகத்திலுள்ள லயன் வீடுகளை இல்லாதொழித்து கிராமங்களை உருவாக்குவதே ஆகும். மேலும் 50 தனிவீட்டு திட்டம் மிக விரைவில் மலையகத்திற்கு கொண்டுவரப்பட இருக்கின்றது.

ஆகையால் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மாத்திரமே மலையத்தில் சிறந்த அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்” என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Previous Post

நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன்: சுமணரட்ன தேரர்

Next Post

தாக்குதலில் இழப்புகளை எதிர்கொண்டவர்களின் வேதனையை என்னால் உணரமுடியும்: சஜித்

Next Post

தாக்குதலில் இழப்புகளை எதிர்கொண்டவர்களின் வேதனையை என்னால் உணரமுடியும்: சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures