Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!

May 29, 2019
in News, Politics, World
0

விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கை விமானப்படையில் கடெட் அதிகாரியாக சுமங்கல டயஸ் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றுடன் ஓய்வுபெறும் கபில ஜயம்பதி எயார் சீப் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

Previous Post

சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்- அத்துரலிய தேரர்

Next Post

வன்முறைச் சம்பவம் – 15 பேருக்கு பிணை!

Next Post

வன்முறைச் சம்பவம் – 15 பேருக்கு பிணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures